சென்னை: சென்னையில் கோவிட் மருத்துவ சிறப்பு அவசர ஊர்தி சேவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் அவசர ஊர்தி செயல்படும். முதற்கட்டமாக 42 மருத்துவ சிறப்பு அவசர ஊர்தி செயல்படுகிறது. ஒவ்வொரு மண்டலங்களிலும் 24 மணி நேரமும் 3 ஊர்தி தயார் நிலையில் இருக்கும் என தெரிவித்தார்.