×

சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுப்பது எப்படி?: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திருப்புகழ் தலைமையிலான குழு அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி  திருப்புகழ் தலைமையிலான குழு முதல்வரிடம் அறிக்கையை தந்தது. தற்காலிகமாக செய்ய வேண்டிய பணிகள், நிரந்தரமாக செய்ய வேண்டிய பணிகள் என்ற அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


Tags : Chennai ,Md. KKA ,Tirupuku ,Stalin , In Chennai, Rainwater, Stagnation, Team, Report, Submission
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...