×

7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் மீண்டும் அழுத்தம் கொடுக்கப்படும்.: அமைச்சர் ரகுபதி

சென்னை: 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் மீண்டும் அழுத்தம் கொடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். 7 பேர் விடுதலையில் உச்சநீதிமன்றம் நல்ல முடிவை எடுக்கும் என எதிர்ப்பார்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Governor ,Minister ,Raghupathi , 7 Governor will be pressured again regarding release: Minister Raghupathi
× RELATED புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில்...