×

புத்தாண்டு அன்று கோயில்களில் வழிபடுவதற்கு தடை இல்லை : அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை : புத்தாண்டு அன்று கோயில்களில் வழிபடுவதற்கு தடை இல்லை என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அரசு கொடுத்துள்ள நோய்த்தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.


Tags : Minister ,Sakerbabu , அமைச்சர் சேகர்பாபு
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...