சென்னை தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகள் தடையின்றி நடைபெற அனுமதி கோரப்பட்டுள்ளது: அமைச்சர் எ.வ.வேலு தகவல் dotcom@dinakaran.com(Editor) | Dec 26, 2021 தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைச்சர் இ.வி.வேலு சென்னை: தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகள் தடையின்றி நடைபெற அனுமதி கோரப்பட்டுள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கேரள எல்லை - கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சாலைப் பணிகள் இருதொகுப்புகளாக நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பிரியாணி கெட்டுப்போனதால் பரபரப்பு... உணவுப்பாதுகாப்புத்துறையிடம் புகார் அளித்த வாடிக்கையாளர்
தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் 25 கி.மீ இடையே அம்மா உணவகம் அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!
கண்டெய்னர் லாரி ஒப்பந்ததாரர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்: லாரிகளுக்கான வாடகை கட்டணத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை
நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் :அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு; ஓபிஎஸ் - இபிஎஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு