×

பெட்ரோல்,டீசல் வரி என்ற பெயரில் ஒன்றிய அரசு ரூ.4.55 லட்சம் கோடி கொள்ளை.: சீதாராம் யெச்சூரி கண்டனம்

டெல்லி: பெட்ரோல்,டீசல் வரி என்ற பெயரில் ஒன்றிய அரசு ரூ.4.55 லட்சம் கோடி கொள்ளை அடித்துள்ளதாக சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஒன்றிய அரசுக்கு பெட்ரோல்,டீசல் மீதான வரிகள் ரூ.3.34 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 


Tags : 4.55 lakh crore looted by petrol, diesel tax: Sitaram Yechury condemns
× RELATED கடவுளால் அனுப்பப்பட்டவர் 22...