×

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கடன் பிரச்சனையில் மகனுடன் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கடன் பிரச்சனையில் மகனுடன் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தற்கொலைகடிதம் எழுதிவைத்து விட்டு சிவாஜி என்பவர் மனைவி வனிதா, மகன் வெற்றிவேலுடன் தற்கொலை செய்துக்கொண்டார்.

Tags : Puthuvannarapettai, Chennai , Washerman, debt problem, hanging suicide
× RELATED ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண்...