×

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்: ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

நாமக்கல்: நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மதிவாணன் கைது செய்யப்பட்டுள்ளார். மதிவாணன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Principal Education Officer , Teacher who sexually harassed a student: Teacher fired and ordered by the Principal Education Officer
× RELATED பள்ளி செல்லா குழந்தைகள் 18 பேர் கண்டறியப்பட்டனர் கல்வியை தொடர ஏற்பாடு