குற்றம் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்: ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Dec 09, 2021 முதன்மை கல்வி அலுவலர் நாமக்கல்: நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மதிவாணன் கைது செய்யப்பட்டுள்ளார். மதிவாணன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் அருகே ஆயுதம் தயாரிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது: நாட்டுத் துப்பாக்கிகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்
பகலில் ஊர், ஊராக சென்று நோட்டமிட்டு இரவில் கைவரிசை ஏடிஎம் மெஷினை உடைத்து ₹4.89 லட்சம் கொள்ளையடித்த நண்பர்கள் 2பேர் கைது-யூ டியூப்பில் பார்த்து கைவரிசை காட்டினர்
லாரி டிரைவரை கத்தியால் வெட்டி செல்போன் பறித்த 6 பேர் கும்பல் 4 மாதங்களுக்கு பின் அதிரடி கைது-பரபரப்பு தகவல்கள்
திருவண்ணாமலை காந்திநகர் பகுதியில் அடுத்தடுத்து 8 கடைகளில் பூட்டு உடைத்து முகமூடி அணிந்த மர்ம ஆசாமி கைவரிசை
திருவள்ளூர் அருகே திருமண மண்டபத்தில் பட்டாக்கத்தியுடன் தங்கியிருந்த பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர் உட்பட 5 பேர் கைது: 2 கத்திகள் பறிமுதல்
வியாபார பணம் கேட்டு குடிபோதையில் தகராறு கழுத்தை நெரித்து நெல் வியாபாரி கொலை: மேல்மருவத்தூர் அருகே பரபரப்பு
சேலத்தில் ஒரு கல்யாண ராணி சிக்கினார்; 3 பேருடன் திருமணத்தை மறைத்து வாலிபரை 4வதாக மணந்த இளம்பெண்;தாலி கட்டியவுடன் குட்டு அம்பலம்: உறவினர்களாக நடித்தவர்கள் ஓட்டம்
பெங்களூருவில் இருந்து தஞ்சாவூருக்கு காரில் கடத்தி வந்த ரூ.1 கோடி குட்கா பறிமுதல்: சிறுவன் உள்பட 6 பேர் கைது
மபி.யில் உள்ள எஸ்.ஆர்.கே, பல்கலைக் கழகத்தில் தேர்வே எழுதாத மாணவர்களுக்கு போலியாக பட்டம் வழங்கி மோசடி: துணை வேந்தர், முன்னாள் துணை வேந்தர் கைது