×

முல்லைப் பெரியாறு அணையில் மரங்களை வெட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல்

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் மரங்களை வெட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. மரங்களை வெட்ட அனுமதி வழங்கிவிட்டு அதனை கேரள அரசு திரும்பப் பெற்ற விவகாரத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.


Tags : Tamil Nadu government ,Supreme Court ,Mullai Periyar Dam , Mullaiperiyaru, cutting down trees, petition in the Supreme Court
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...