×

ஒடிசா மாநிலத்தில் இருந்து 2098.32 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வருகை

சென்னை: ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டுக்கு ரயில் மூலம் இதுவரை 2098.32 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது. 

The post ஒடிசா மாநிலத்தில் இருந்து 2098.32 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வருகை appeared first on Dinakaran.

Tags : Odisha ,Tamil Nadu ,Chennai ,Chennai port ,Rourkela ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...