ஈரோடு: ஈரோடு மாவட்டம் சீனாபுரத்தில் பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்ய கோரி அரசுப் பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசு பள்ளி உயிரியல் ஆசிரியர் கைதான நிலையில் தலைமை ஆசிரியரையும் கைது செய்யக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.