×

முன்னாள் அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை நவ.24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்

சென்னை: முன்னாள் அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை நவ.24-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. சத்துணவுத்துறையில் வேலை வாங்கித் தருவதாக சரோஜா மோசடி செய்ததாக ராசிபுரத்தைச் சேர்ந்த குணசீலம் புகார் தெரிவித்திருந்தார்.


Tags : Former Minister ,Saroja Munjah ,Icourt , The court adjourned the hearing on former minister Saroja Munjamin's bail till November 24
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...