×

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக நாளை (நவ.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு: மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக நாளை (நவ.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீராதாரங்கள் நிரம்பிய நிலையில் சாலைகள் சேதமுற்றதாலும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tirupatur , Tirupati, heavy rain, for schools, holidays
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் தன்னை...