×

பத்திரிகையாளருக்கான குடும்ப உதவி நிதியை உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: பத்திரிகையாளருக்கான குடும்ப உதவி நிதியை உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. பத்திரிகையாளர் பணியாற்றும் ஆண்டுகளை பொறுத்து உயர்த்தப்பட்ட நிதிக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 5 ஆண்டு முதல் 20 ஆண்டு வரை பணியாற்றி இறந்தால் குடும்பத்துக்கு ரூ.1.25 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை நிதி வழங்கப்படும்.

Tags : Government of Tamil Nadu , Family Assistance Fund
× RELATED அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள்...