×

கலைமகள் சபா நிர்வாகத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: கலைமகள் சபா நிர்வாகத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உதவி தலைமை பதிவாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை 3 வாரங்களில் நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிர்வாகியை விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Chennai High Court ,Artisan Sabah , Kalaimagal Sabha Administration, Special Officer, Chennai High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...