சென்னை: சென்னையில் ஆய்வாளர் ராஜேஸ்வரி தோளில் சுமந்து சென்று மீட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி இறந்தார். சென்னை கே.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செனாய்நகரை சேர்ந்த உதயா உயிரிழந்தார். கல்லறையில் உயிருக்கு போராடிய உதயாவை தோளில் சுமந்து ஆய்வாளர் மீட்ட வீடியோ வைரலாகி இருந்தது.