×

ரேடார்கள் தொடர்ந்து இயங்குவதால் அது குறித்து யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம்: வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன்

சென்னை: ரேடார்கள் தொடர்ந்து இயங்குவதால் அது குறித்து யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம் என வானிலை மைய தென்மண்டல  தலைவர் பாலச்சந்திரன் பேட்டியளித்தார். 4 ரேடார்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் அவர் கூறினார். எஸ் - பேண்ட் ரேடாரை சரி செய்ய இஸ்ரோ உடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என கூறினார்.


Tags : Meteorological ,Center ,Balachandran , Radars, no doubt, no, Balachandran
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு...