×

நவம்பர் 9,10,11 ஆகிய தேதிகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்கிய 290 இடங்களில் 209ல் மழைநீர் அகற்றப்பட்டுள்ளது என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ராயபுரத்தில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மழை நிவாரண பணிகளில் அரசுடன் இணைந்து தன்னார்வலர்களும் எடுப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Minister ,K. Q. S. S. ,R. Ramachandran , Be very cautious on November 9,10,11: Interview with Minister KKSSR Ramachandran
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...