×

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 90 நீர்த்தேக்கங்களில் 183 டி.எம்.சி. நீர் தேக்கம்

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 90 நீர்த்தேக்கங்களில் 183 டி.எம்.சி. நீர் தேக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை ஆகிய 4 மண்டலங்களில் 90 நீர்த்தேக்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. 38 மாவட்டங்களில் 14 ஆயிரத்து 138 நீர்ப்பாசன ஏரிகள் பராமரிக்கப்படுவதாக நீர்வள ஆதரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Tamil Nadu , 183 TMC in 90 reservoirs in Tamil Nadu due to northeast monsoon. Water stagnation
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...