ஓசூர்: ஓசூரில் தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரூ.2.27 கோடி பறிமுதல் செய்துள்ளனர். தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளர் ஷோபனா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். 11 வங்கியில் இருந்து 32 சவரன் தங்கம் மற்றும் 1கிலோ வெள்ளிப்பொருட்களையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.