×

தங்கக்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ்க்கு ஜாமீன்

திருவனந்தபுரம்: தங்கக்கடத்தில் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ்க்கு கேரள நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. உபா சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்த நிலையில் ரூ. 25 லட்சம் பிணையில் ஜாமீன் தரப்பட்டுளள்து.


Tags : Swapna Suresh , Gold smuggling, main culprit, Swapna Suresh, bail
× RELATED கேரளாவில் தங்கக்கடத்தல் வழக்கில்...