×

தமிழ்நாடு அரசின் 33 அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.18.20 லட்சம் பறிமுதல்..!!

சென்னை: தமிழ்நாடு அரசின் 14 துறைகளின் 33 அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.18.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. கணக்கில் வராத பணம், ரூ.6.47 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள், ரூ.36,000 மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Tags : Government of Tamil Nadu ,Langsa eradication department , Government of Tamil Nadu, Corruption Eradication Department, Rs. 18.20 lakhs
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...