தமிழகம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜின் உறவினர் ரமேஷ்க்கு 5 நாள் போலீஸ் காவல் dotcom@dinakaran.com(Editor) | Oct 29, 2021 கனகராஜ் ரமேஷ் உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜின் உறவினர் ரமேஷ்க்கு 5 நாள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் 10 நாள் நீதிமன்ற காவல் கேட்ட நிலையில் 5 நாள் வழங்கி உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவாரூர் அருகே வீடு கட்ட தோண்டிய குழியில் 2 உலோக சாமி சிலைகள் உள்பட 30 பூஜை பொருட்கள் கண்டெடுப்பு: குழி தோண்டும் பணி நிறுத்தி வைப்பு
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந்துரையை மாநிலங்கள், ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதனை கட்டாயப்படுத்தும் உரிமை இல்லை : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
மூணாறில் 200 அடி பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து : 8 மாத குழந்தை உள்பட 2 பேர் பலி: ஆந்திராவை சேர்ந்த சுற்றுலா பயணிகள்
நெமிலி அருகே ஆபத்தான நிலையில் பஸ் படிக்கட்டு, ஏணியில் பயணிக்கும் மாணவர்கள்: கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி தரிசிக்கலாம் என தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கிய நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம்