×

தீபாவளியை முன்னிட்டு நியாயவிலை கடைகள் திறக்கும் நேரத்தை அதிகரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு..!

சென்னை: தீபாவளியை முன்னிட்டு நியாயவிலை கடைகள் திறக்கும் நேரத்தை அதிகரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுளள்து. நவம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேசன் கடைகளை திறந்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.


Tags : Tamil Nadu Government ,Justify Stores ,Diwali , Deepavali, Fair Price Shop, Government of Tamil Nadu, Order ..!
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...