×

தமிழகத்தில் வரும் 13-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிக்கை

சென்னை: தமிழகத்தில் வரும் 13-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிக்கை அளித்துள்ளது. நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூரில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யலாம் என கூறியுள்ளது.


Tags : Tamil Nadu ,Meteorological Center , In Tamil Nadu, on the 13th, heavy rain, weather
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...