×

கன்டெய்னர் லாரிகளால் ஏற்படும் விபத்தை தடுக்க காவல், போக்குவரத்து துறை அடங்கிய குழு அமைக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கன்டெய்னர் லாரிகளால் ஏற்படும் விபத்தை தடுக்க காவல், போக்குவரத்து துறை அடங்கிய குழு அமைக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கன்டெய்னர் லாரி விபத்து குறித்து குழு அமைத்து மாதந்தோறும் அறிக்கையைளிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Department of Transportation , Container truck, accident, crew, iCourt
× RELATED அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்த 3...