சென்னை: நியாயவிலை கடைகள் மூலம் பனை வெல்லம் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது. நியாயவிலை கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார்.