×

நியாயவிலை கடைகள் மூலம் பனை வெல்லம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: நியாயவிலை கடைகள் மூலம் பனை வெல்லம் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது. நியாயவிலை கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார்.

Tags : Palam Welam ,Justify ,Tamil Nadu , நியாயவிலை கடைகள் மூலம் பனை வெல்லம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...