×

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு!: வழிகாட்டுதல்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்..!!

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வழிகாட்டுதல்களை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வாக்காளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி சீட்டு பெற்றவர்களை தவிர வேறு யாரும் சாவடியில் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Tags : 9th District Rural Inland Elections Commission , Rural Local Election, Guidance, Election Commission
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...