×

நாமக்கல் மாவட்டத்தில் நீர்வழி புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நீர்வழி புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 நாட்களில் அகற்ற ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருச்செங்கோட்டில் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.


Tags : Nomakal , Namakkal, Waterway Occupancy, Collector
× RELATED புதிய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அரசு...