×

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான நிலம் சென்னையில் மீட்கப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான 49 கிரவுண்ட் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்துள்ளார்.

Tags : Kanchipuram ,Ekambaranathar ,Minister ,Sekarbabu , sekarbabu
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...