×

செப்டம்பர் 12-ம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்துசெய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்

டெல்லி: செப்டம்பர் 12-ம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்துசெய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர். பயிற்சி மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் வெளியானதாக குற்றம் சாட்டியுள்ளனர். .


Tags : Rite ,Supreme Court , NEET EXAMINATION, SUPREME COURT, WRIT Petition
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...