இந்தியா விசாகப்பட்டினம் அருகே கரையை கடக்க துவங்கியது குலாப் புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல் dotcom@dinakaran.com(Editor) | Sep 26, 2021 விசாகப்பட்டினம் வானிலை ஆய்வு மையம் தெலுங்கானா: விசாகப்பட்டினம் அருகே கரையை கடக்க துவங்கியது குலாப் புயல் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குலாப் புயல் கரையை கடக்க மேலும் 3 மணி நேரம் ஆகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
போதை வழக்கில் ஆதாரமில்லை முடக்கப்பட்ட பாஸ்போர்ட்டை திருப்பி ஒப்படைக்க வேண்டும்; ஷாருக்கான் மகன் கோர்ட்டில் மனு
அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தடை விதிக்க கோரிய சிவசேனா கூட்டணியின் கோரிக்கை நிராகரிப்பு; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடிய சிவசேனா
இந்தியாவின் வெளிநாட்டு கடன் 8% உயர்ந்து ரூ.49 லட்சம் கோடியாக அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தகவல்
மராட்டியத்தில் அமைந்துள்ள புதிய அரசுக்கு பாரதிய ஜனதாவை போல தொல்லை கொடுக்க மாட்டோம்: சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேட்டி
மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை; சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்..மஞ்சள் அலெர்ட் விதித்தது இந்திய வானிலை மையம்..!!
எம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக ஓபிஎஸ் செயல்பாடு உள்ளது: உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் தாக்கல் செய்த மனுவில் தகவல்
இந்தியா- பாக். கைதிகள் பட்டியல் அரசிடம் ஒப்படைப்பு: பாக். சிறையில் 633 இந்திய மீனவர்கள் உள்ளதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு
மகாராஷ்டிராவில் ஆட்ேடா டிரைவராக வாழ்க்கையை தொடங்கி முதல்வரான ஷிண்டேவின்; அரசியல் வாழ்க்கை ஒரு பார்வை!
புதிய தொழில் நிறுவனங்களின் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக செலுத்தியதற்கு இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!!