×

பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு சென்னை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

சென்னை: பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு சென்னைநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ஏற்கனவே 4 வழக்குகளில் நடிகை மீரா மிதுன் ஜாமீன் பெற்றுவிட்டதால் சிறையில் இருந்து விடுதலையாகிறார்.


Tags : Chennai ,Mira Midthu , List Ethnic, Actress Meera Mithun, Chennai, court, Bail
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்