×

ராஜபாளையம் அருகே 5 லாரிகளில் கடத்தப்பட்ட 74 டன் நெல் மூட்டைகள் பறிமுதல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 5 லாரிகளில் கடத்தப்பட்ட 74 டன் நெல் மூட்டைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான நெல் மூட்டைகளை கடத்தியவர்களிடம் வட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Rajapalayam , Rajapalayam, paddy bundles, confiscated
× RELATED ராஜபாளையம் பகுதியில் தென்னை மரங்களில் நோய் தாக்குதல்