×

தமிழகத்தில் பல நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

சென்னை: தமிழகத்தில் பல நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பிலிருந்து நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை பற்றி 2 வாரங்களில் அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Chennai High Court ,Tamil Nadu , Chennai High Court is dissatisfied that many water bodies are occupied in Tamil Nadu
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...