×

போதிய ஆவணம் இன்றி எக்ஸிட் பர்மிட்டுக்கு விண்ணப்பிக்க வந்த இலங்கை நாட்டவர்கள் 4 பேர் போலீஸில் ஒப்படைப்பு

சென்னை: போதிய ஆவணம் இன்றி எக்ஸிட் பர்மிட்டுக்கு விண்ணப்பிக்க வந்த இலங்கை நாட்டவர்கள் 4 பேரை வெளிநாட்டவர்  பதிவு  மண்டல அதிகாரிகள் போலீஸில் ஒப்படைத்தனர். சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்த்திரி பவனில் உள்ள வெளிநாட்டவார் பதிவு மண்டல அதிகாரி புகாரின் பேரில் இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த மகேஸ்வரன் நவநீதன், மனைவி, குழந்தைகளிடம் நுங்கம்பாக்கம் போலீசார்  விசாரணை நடத்திவருகின்றனர்.


Tags : Sri Lanka , Document, Exit Permit, Sri Lanka, Police
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...