×

மாணவ, மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வது சரியான முடிவாக இருக்காது: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேட்டி

நெல்லை: மாணவ, மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வது சரியான முடிவாக இருக்காது, குறுகிய காலம் என்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். நீட் தேர்வில் இருந்து விளக்கு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Tags : Minister of People's Wellbeing , Minister of Student, Student, Suicide, Public Welfare
× RELATED இந்தியாவில் ஆக்சிஜன் படுக்கைகள்...