×

பத்திரப்பதிவில் முறைகேட்டில் ஈடுபட்டால் 3 ஆண்டு சிறை: அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: பத்திரப்பதிவு துறையில் முறைகேடாக பதிவு நடந்தால் சார்பதிவாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். முறைகேடு செய்வோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் மசோதா கொண்டுவரப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். முறைகேட்டில் தொடர்புடைய பிற துறையை சேர்ந்தவர்களுக்கும் 7 ஆண்டு சிறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags : Minister Moorthy , Minister Moorthy
× RELATED அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவு...