×

திருவாரூர் மாவட்டத்தில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நீடாமங்கலம் முன்னவாள்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

Tags : Thiruvarur district , Corona infection confirmed in 4 students in Thiruvarur district
× RELATED முத்துப்பேட்டை அருகே...