×

நாகை மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கை அரசுக்கு எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் கண்டனம்

சென்னை: நாகை மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கை அரசுக்கு எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கை அரசு ஊக்குவிப்பதாக ஆளூர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார். கடற்கொள்ளையர்கள் மற்றும் இலங்கை அரசு மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆளூர் ஷாநவாஸ் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Sri Lanka Government ,Sri Lanka ,PA Governor ,Shahnawaz , Naga Fishermen, Government of Sri Lanka, MLA Aloor Shanavas
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...