×

பால சாகித்ய புரஸ்கார் விருது பெறும் எழுத்தாளர் யெஸ்.பாலபாரதியை நெஞ்சார வாழ்த்துகிறேன்!: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற புதினப் படைப்புக்காக, தமிழில் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருதைப்  பெற்றிருக்கும் எழுத்தாளர் திரு. யெஸ்.பாலபாரதி அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல படைப்புகளை தமிழுக்கு வழங்கி புதிய உயரங்களை அவர் தொடட்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Tags : Pala Sakitya ,Q. Stalin , Bala Sahitya Puraskar Award, YS Balabharathi, MK Stalin
× RELATED அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள்,...