×

அன்னை தமிழ் அர்ச்சனை திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை : அன்னை தமிழ் அர்ச்சனை திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனுவையும் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.



Tags : Chennai High Court , தமிழில் அர்ச்சனை
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...