×

சென்னை தாம்பரம் அருகே இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கியதில் 2 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை தாம்பரம் அருகே இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். செம்பாக்கம் சுந்தரர் தெருவைச் சேர்ந்த சதீஷ் குமார்(40), குளிக்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனையடுத்து, பஜனை கோயில் தெருவில் உள்ள கட்டடப் பணியில் வேலை செய்யும் போது அனிப்ஷேக்(24) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

Tags : Chennai Tambaram , Chennai, electricity, loss of life
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...