சென்னை வானகரம் உள்பட 24 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல் dotcom@dinakaran.com(Editor) | Sep 01, 2021 அமல் சென்னை: சென்னையை அடுத்த வானகரம், நல்லூர், பரனூர், சூரப்பட்டு உள்பட 24 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
3வது மாடியில் இருந்து விழுந்து படுகாயம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மாணவி சிந்துவுக்கு சிகிச்சை துவக்கம்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் மீண்டும் மயில் சிலை தேடுதல் வேட்டை: போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர்
புழுதிவாக்கம் ராம் நகர் தெற்கு பகுதியில் ரூ.93.74 கோடியில் மழைநீர் கால்வாய் பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார்
இன்று அனைத்து வருவாய் கோட்டங்களிலும் 25ம் தேதி கலெக்டர் அலுவலகத்திலும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்
மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அடிப்படை வசதிகள்: பேரூராட்சிகளின் இணை இயக்குனர் ஆய்வு
தானமாக சிறுநீரகம் பெற அனுமதி கோரிய வழக்கு அறுவை சிகிச்சை அங்கீகார குழு இன்றே முடிவு எடுக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதால் தமிழகத்தில் திருமணப்பதிவு அதிகரிப்பு: கடந்தாண்டில் மட்டும் 1.57 லட்சம் பதிவு
ரயில்வே துறை மூலம் தமிழகத்தில் ரூ.30 ஆயிரம் கோடியில் திட்டங்கள்: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்