×

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த பதிவை படிக்காமல் ஏன் ஃபார்வர்ட் செய்தீர்கள்?...எஸ்.வி.சேகர் வழக்கில் நீதிபதி கேள்வி

சென்னை: பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த பதிவை படிக்காமல் ஏன் ஃபார்வர்ட் செய்தீர்கள்? என எஸ்.வி.சேகர் வழக்கில் நீதிபதி நிஷா பானு கேள்வியெழுப்பியுள்ளார். பதிவை ஃபார்வர்ட் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டல் சரியாகிவிடுமா என கூறி வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.


Tags : SV Sehgar , Female Journalist, Forward, SV Seker, Judge
× RELATED சமூக வலைதளங்களில் தொடர்ந்து...