×

நாளை முதல் வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்களுக்கு அனுமதி

சென்னை: நாளை முதல் வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக மூட பட்டிருந்த நிலையில் நாளை முதல் திறக்கப்படுகிறது.

Tags : Vandalur Park , Visitors will be allowed in Vandalur Park from tomorrow
× RELATED மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 19ஆம் தேதி வண்டலூர் பூங்கா மூடப்படும்..!!