×

மத்திய அரசின் தவறான தடுப்பூசி கொள்கையால் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு.: கே.எஸ்.அழகிரி

சென்னை: மத்திய அரசின் தவறான தடுப்பூசி கொள்கையால் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை மோடி அரசு ஏற்கவேண்டும் என் அவர் தெரிவித்துள்ளார். …

The post மத்திய அரசின் தவறான தடுப்பூசி கொள்கையால் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு.: கே.எஸ்.அழகிரி appeared first on Dinakaran.

Tags : central government ,KS Alagiri ,Chennai ,Congress ,president ,K.S.Azhagiri ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...