×

சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு வருகை தருவதைமக்கள் தவிர்க்கவும் : தமிழக அரசு

சென்னை: சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு வருகை தருவதை தவிர்க்க மக்களுக்கு தமிழகஅரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொற்று சூழலை கருத்தில் கொண்டு சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் கண்டு மகிழ அழைப்பு விடுக்கப்பட்டுளள்து. சுதந்திர தினத்தன்று காலை 9 மணிக்கு கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பிக்கிறார்.


Tags : Independence Day ,Chennai Castle Masonry ,Government of Tamil Nadu , Kottai Kottalam, Independence Day Celebration, Government of Tamil Nadu
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...