×

உச்சநீதிமன்ற நீதிபதி ரோஹின்டன் நாரிமன் இன்று ஓய்வு

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதி ரோஹின்டன் நாரிமன் இன்று ஓய்வு பெறுகிறார். மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வந்த ரோஹின்டன் நாரிமன் நேரடியாக உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 7 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளார் ரோஹின்டன் நாரிமன்.

Tags : Supreme Court ,Rohinton Nariman , Rohinton Nariman
× RELATED திறமையானவர்களுக்கு பதவி...