நாமக்கல்; நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், 3ம் அலையை எதிர் கொள்ளவும், நாளை முதல் வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு செல்வோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.